Wednesday 16 July 2008

மெழுகுவர்த்தி

நீ தீண்டியதும் தீப்பிடித்து கொண்டேன்

உன் நினைவுகளால் சுடர் விட்டு எரிகிறேன்

பசி, தூக்கமின்றி உடல் மெலிந்து

உன்னை நினைத்து உருகிப்போகின்றேன்

மெழுகுவர்த்தியாய்.

No comments: