Wednesday 4 March 2009

புன்னகை...

உன் சிரிப்பினால் நான் சிகரங்கள் கடந்தேன்
உன் புன்னகையால் நான் புதையல்கள் கண்டேன்
உயிரே, உன் சந்தோஷம் என் சுவாச காற்று!!
நான் இறந்தாலும் நீ புன்னகை செய்
உன் அழுகையை என் ஆன்மாவும் தாங்காது

1 comment:

Anonymous said...

Wow!!! Superb vijai.Enna oru touch.