Monday 16 March 2009

உள்ளத்தில் நல்ல உள்ளம்...

My ALL time favourite. Enjoy

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா, கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா, கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா

தாய்க்கு நீ மகன் இல்லை
தம்பிக்கு அண்ணன் இல்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா

உள்ளத்தில் ...

மன்னவர் பணி ஏற்கும்
கண்ணன் பணி செய்ய
உன்னடி பணிவானடா
மன்னித்து அருள்வாயடா, கர்ணா

உள்ளத்தில் ...

செஞ்சோற்று கடன்தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் விழ்தாயட, கர்ணா
வஞ்சகன், கண்ணனடா

உள்ளத்தில் ...

1 comment:

Heyma Sindhu said...

Why aren't you updating your blog these days?