Monday 14 April 2008

முதிர்கன்னிகள்...

வரதட்சணை பணம் பார்த்தபின் தாலி கட்டும்
ஆண் விபச்சாரிகள் இருப்பதாலே
பல கண்ணகிகள் முதிர்கன்னிகளாக இருக்கிறார்கள்

1 comment:

Anonymous said...

WOW! Right on buddy! :)