Tuesday 8 April 2008

சூரியகாந்தி...

உன் முகம் பார்த்தால் மலர்கின்றேன்
நீ போகும் திசை எல்லாம் திரும்பி பார்க்கின்றேன்
நீ வராமல் போனால் வாடிபோகின்றேன்
என் சூரியன் நீ, என்னை சூரியகாந்தியாய் மாற்றியவள் நீ...

No comments: